ஹிந்தி வேண்டாம் என்றோம், ஹிந்தியுடன் கூட்டணியமைத்து
ஆட்சியமைத்தோம்....
சாராயக்கடைகள் வேண்டாம் என்றோம், மதுக்கடைகளை
உருவாக்கினோம்...
வாரிசு அரசியலை எதிர்த்தோம், வாரிசுகளுக்கு பதவிகள் வழங்கி
மகிழ்ந்தோம்...
வறுமையை ஒழிப்போம் என்றோம், பட்டினிச்சாவுகளை
மறந்தோம்...
ஊழலற்ற ஆட்சியமைப்போம் என்றோம், ஊழல்களுக்காகவே ஆட்சி
அமைத்தோம்...
அடிக்கல்நட்டுவிழாக்களை அரங்கேற்றினோம், அதன் ஆரம்பவிழாக்களை
மறந்தேவிட்டோம்...
Saturday, March 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Aamaam ...unmaidhaan..manidharhaL MURANPAADUHALIN MOOTTAI ALLAVAA?namakku konjam dravida vazhi kalaachaaraththin "marappoem mannippoem" koLhaihaL jaasthi.THODARNDHU EZHUDHUNGAl.Vaazhha vaLamudan..
ReplyDelete